Easy 24 News

Sri Lanka News

நாமலுக்காக நாடு முழுவதும் பிரச்சார கூட்டங்களை நடத்துவேன் – மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவேன். எம் மீதான மக்கள் நம்பிக்கை இன்றும் உறுதியாக உள்ளது. நிச்சயம் வெற்றிப் பெறுவோம்...

Read more

யாழில் விடுதியில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் திங்கட்கிழமை (19) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில்,...

Read more

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை | அநுரகுமார!

அரசாங்கத்தை  பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் நெருக்கடிக்கு தீர்வு காண  தயார். அதிகாரத்தை தாருங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபயவுக்கு  கடிதம் அனுப்பினோம். அந்த கடிதம்...

Read more

லண்டனில் சிறீதரன் எம்பி மக்கள் சந்திப்பு – அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளி மக்கள் மற்றும் வட்டக்கச்சி மத்திய...

Read more

ஆகஸ்ட் 30 – சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட...

Read more

அனைத்துலக மனித உரிமை அமைப்பில் தமிழர் உரிமைக்கு போராடிய விராஜ் மென்டிஸ்! – நவீனன்

தமிழ் மக்களின் விடிவிற்கான செயற்பாடுகளுக்குப் பெரும்பங்காற்றி இயங்கியவரும், அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் தலைமை இயக்குநருமாகியதிரு. விராஜ் மென்டிஸ் அவர்கள் 16.08.2024 அன்று காலமானார். ஜேர்மன் பிரமனிலுள்ள...

Read more

வெலிக்கடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அருணோதய மாவத்தையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (16) காலை மேல்மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read more

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் – யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச் சபைக்கு தீபச்செல்வன் கடிதம்

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவுவெளிப்பாடுமீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறும்  யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச்...

Read more

ரணில் என்ற நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை : மனோ கணேசன் விளாசல்

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார்(velu kumar), கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக...

Read more
Page 288 of 1130 1 287 288 289 1,130
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News