Easy 24 News

Sri Lanka News

யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன்: தமிழரசு கட்சியை குற்றஞ்சாட்டும் கஜேந்திரன் எம்பி

2025 ஆம் ஆண்டிலிருந்து ஜெனீவா வரை சென்று பொறுப்புக்கூறலை முடக்கி சர்வதேச விசாரணை என்ற பெயரிலே யுத்த குற்றவாளிகளை பாதுகாத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வாழ்வு கண்ணீரோடு அழைவதற்கு...

Read more

பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து ; நான்கு இளைஞர்கள் காயம்

பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...

Read more

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 732 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ...

Read more

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.     குறித்த விபத்து இன்று  சனிக்கிழமை  (03)  காலை 7.45...

Read more

ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் முறைப்பாடளிக்க முடியும் | பொலிஸ் 

பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.    1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க...

Read more

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்று (02) முதல் நடைமுறைப்படுத்தப்படுமென லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) அறிவித்துள்ளது....

Read more

இடைக்கால கொடுப்பனவு: ஓய்வூதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read more

கேரளா முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘சீயான்’ விக்ரம் 20 லட்சம் நன்கொடை

அநுராதபுரம் பிரதேசத்தில் கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, அநுராதபுரம், காலதிவுல்வெவ...

Read more

அநுராதபுரத்தில் இரு தினங்களில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

அநுராதபுரம் பிரதேசத்தில் கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, அநுராதபுரம், காலதிவுல்வெவ...

Read more

ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறையில் ஒருவர் கைது

களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொஹொத்தரமுல்ல பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். வாதுவை பொலிஸாருக்கு...

Read more
Page 268 of 1103 1 267 268 269 1,103