Easy 24 News

Sri Lanka News

கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? | ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து யாழுக்கு செல்கிறது விசேட குழு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும்...

Read more

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் | நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொங்கு பாலத்தில் என்னை தூக்கிச் சென்றாரா? அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தூக்கிச் சென்றாரா ?என்பதை மக்கள் ஆராய வேண்டும். உண்மையில்...

Read more

ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற...

Read more

எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காய்ச்சலை தடுக்கும் நோக்குடன் வீடுவீடாக சென்று எலிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக doxicycline மருந்து வழங்கப்பட்டு...

Read more

மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!

காலி - ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோத பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் ஊரகஸ்மன்ஹந்திய...

Read more

அனைத்துலக தமிழர் பேரவையின் வருகை வழி தவறி செல்பவர்களுக்கு விழிப்பை கொடுக்கும்!

அனைத்துலக தமிழர் பேரவை என்ற அமைப்பு கனடாவில் கடந்த பத்தாம் தேதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளமை ஈழத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும். இந்த நிகழ்வுக்கு...

Read more

அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி | பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம்

ஒரு கிலோ நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்....

Read more

வனவிலங்குகளை எதுவும் செய்யலாம் | லால்காந்தா சர்ச்சைப் பேச்சு | கிளம்பிய எதிர்ப்பு

விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம், சட்ட சிக்கல் ஏதும் கிடையாது என  விவசாயம், கால்நடை வளர்ப்பு அமைச்சர் லால்...

Read more

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர் கரிசனையுடன் செயலாற்றிவருகிறோம் | பிரிட்டன் அரசு

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ - பசுபிக் விவகார...

Read more

15 ஆம் திகதி டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர ; திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர்...

Read more
Page 240 of 1129 1 239 240 241 1,129
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News