ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
Read moreமாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreதமிழ் தேசியக் கட்சிகள் பல பகுதிகளாகப் பிரிந்துள்ளதால் ஒருங்கிணைந்த அரசியல் திசை தாயக மைய அரசியலில் குறைந்துள்ளது. குறிப்பாக மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான அதிகாரப்...
Read moreவடக்கு மாகணத்தில் படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
Read moreசட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று (10) அதிகாலை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு...
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் அரசாங்கம் உடன் மாகாணசபைத் தேர்தலை நடத்த...
Read more2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் ஏழு நாட்களில் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....
Read moreபுதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஸ்மார்ட் போடுகளை கல்வி அமைச்சகம் பள்ளிகளுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளதால், பள்ளி மட்டத்தில் பெற்றோரிடமிருந்து பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று...
Read moreஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக JVP பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் குறித்து கொழும்பு...
Read more