அரசாங்கத்திற்குள் எந்த உள் மோதல்களும் இல்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை...
Read moreஅநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அண்மைய சில தினங்களாக அநுர அரசில் முக்கிய அமைச்சுப்...
Read moreகனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்கௌசி பூங்காவில் உள்ள தமிழின இன அழிப்பு நினைவுச்சின்னம் சேதப்படுத்தபட்டதான தகவல்கள் சமுக வலைத்தளங்களில் பரவியிருந்தமை தமிழின மக்களை விசனப்படுத்திய நிலையில் பிரதான நினைவு சின்னத்துக்கு...
Read moreசர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது. பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating...
Read moreஉகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க...
Read moreவடக்கு மாகாணத்தில் (Northern Province) நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில்...
Read moreஅரச சேவையில் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலே...
Read moreநடிகை வனிதா விஜயகுமார் - றொபட் மாஸ்ரர் இணைந்து நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'சர்ச்சை...
Read moreஇஸ்ரேல் காசாவில் சமீபத்தில் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களில் காசாவின் மிகவும் வயது குறைந்த இன்புளுன்சரான 11 வயது யாகீன் ஹம்மாத்தும் கொல்லபட்டாள் என...
Read moreஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 'ஊழல்' என்ற குற்றத்தை இழைத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் நிஷாந்த பண்டார...
Read more