இந்தியாவின் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் (மநீம)கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்(kamal haasdan), நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது....
Read moreகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மைத்துனரும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவை (Nishantha Wickramasinghe) பிணையில்...
Read more35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் இருக்கின்றோம் நாம் போராட்டத்தில் ஈடுபட்ட போது அரச அதிகாரிகள் அதனை அலட்சியம் செய்து விட்டனர் இதனால் ஜனாதிபதிக்கு எங்கள் நிலைiயை தெரிவிப்பதற்காக...
Read moreகொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...
Read moreகாவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், "Police'' என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை...
Read moreமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதைத் தடுக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்துள்ளார். ரூ.26.2 மில்லியன் நட்டத்தை...
Read moreவெள்ளை ஈ தாக்கத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளன என, தென்னை பயிர் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி...
Read moreவவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றும் நடவடிக்கையின்போது, வியாபாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன. இலுப்பையடி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிகளில் பல...
Read moreபாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும்...
Read moreஇனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) சுட்டிக்காட்டியுள்ளார். கொட்டகலையில் நேற்று (13)...
Read more