Sri Lanka News

“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

மட்டக்களப்பில் 'சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'  எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புணர்வுப் பேரணி இன்று புதன்கிழமை (30) மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தின்...

Read more

இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

இலங்கையின் வரைபிலுள்ள ஊடகக் கொள்கை விதிமுறைகளை மாத்திரம் உரைக்காது சுதந்திரத்தை காப்பதாக அமைய வேண்டுமென இலங்கைக்கான ஆசிய பசுபிக் பொது உறவுகள் மற்றும் தொடர்பாடல்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது....

Read more

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணியில் இன்று வரையான காலப்பகுதியில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்....

Read more

செம்மணியில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில்...

Read more

கைது செய்ய பிடியாணை – நாடு திரும்பிய நாமல்

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நாடு திரும்பியுள்ளார். ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று (28.07.2025) கைது செய்ய பிடியாணை...

Read more

மாகாண சபைத் தேர்தல் | சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றமே தீர்வு | தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்ற சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும். தேர்தல் முறைமையை சிறந்த முறையில் தீர்மானித்தால்...

Read more

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி விசனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள் பிரயோசனமற்றவையாகவே உள்ளன. அவை இராஜதந்திர விஜயங்களாக அன்றி வெறுமனே சுற்றுப்பயணங்களாகவே அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியே செம்மணி | அருட்தந்தை மா.சத்திவேல்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான...

Read more

நாமலுக்கு ஆதரவளிக்க தயார்! அர்ச்சுனா வெளிப்படை

எதிர்வரும் காலங்களி்ல் நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...

Read more

அநுராதபுரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  ஊழியர்களை அச்சுறுத்திக் கொள்ளை

அநுராதபுரத்திலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்த பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக...

Read more
Page 12 of 991 1 11 12 13 991