வெளிநாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணையை திரும்பச் செலுத்தும் நடவடிக்கையின் போது, தற்போதைய அரசாங்கம் தெளிவான உறுதிப்படுத்தல்களைச் செய்யாமல் அதனை மேற்கொண்டமையினால், கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நமது...
Read moreஉறவினரை வைத்தியசாலையில் பார்த்துவிட்டு வந்த தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிள் விபத்தில் நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில்...
Read moreவடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்...
Read moreநாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு 'கவனம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும் என...
Read moreநடிகர் விது கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் அறிமுகமாகும் '29 ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக காணொளி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் -...
Read moreஇலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு முகவரி...
Read more2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தேவாலயங்கள் உட்பட சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 7ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...
Read moreஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. இலஞ்ச...
Read moreநடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'கர' திரைப்படம் - வணிக ரீதியாக பெரிய வெற்றியை...
Read moreஇலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்பாளர் ஜஸ்வர் உமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து...
Read more