Easy 24 News

Sri Lanka News

சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணை

ஹபரடுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 90,000 ரூபா பெறுமதியான 30 சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை...

Read more

பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல்...

Read more

நாட்டில் இதுவரை 230,692 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு...

Read more

மீனவர்களின் வலையில் சிக்கிய புள்ளி சுறா

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் நேற்றைய தினம் (16) மாலை மீனவர்களின் கரைவலையில் புள்ளி சுறா ஒன்று அகப்பட்டுள்ளது...

Read more

இன்றும் பல இடங்களில் மழை

நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என...

Read more

விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Read more

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல்- ப. சத்தியலிங்கம்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என முன்னாள்...

Read more

விதிகளை மீறி தனியார் நடத்திய வகுப்பால் 31 பேருக்கு கொரோனா

கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்பட்டு வந்த தனியார் வகுப்பில் இருந்த 58 பேரில் 31 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு...

Read more

உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் உடைய நிதியில் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திம்பிலி கிராமத்தில் 60...

Read more

மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...

Read more
Page 1102 of 1135 1 1,101 1,102 1,103 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News