Easy 24 News

Sri Lanka News

கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது

தெமட்டகொட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த...

Read more

உயர்தர பரீட்சை மீள் மதிப்பீடு செய்யும் காலம் நீடிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை அனுப்புவதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 10 ஆம்...

Read more

பிரதமரின் பொசன் பூரணை தின வாழ்த்து செய்தி

உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார். தூய்மையான பௌத்த மதத்தை பின்பற்றி நல்லிணக்கத்துடன் வாழ எங்களுக்கு வழிகாட்டிய...

Read more

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் முல்லைத்தீவுமாவட்டத்திலும்மாலையில்...

Read more

முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில்...

Read more

ஹெரோயினுடன் பெண் கைது

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான குறித்த பெண் கொழும்பு வடக்கு மோசடி...

Read more

7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் காவல்துறை...

Read more

மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுல்!

நாட்டில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. பொதுமக்கள் தங்கள்...

Read more

அரசியல் கைதிகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைகின்றது – கப்ரால்

பிச்சைக்காரனின் காயத்தை சுகமாக்க செல்லும் போது அந்தப் பிச்சைக்காரன் குழப்பமடைவதை போன்றே அரசியல் கைதிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குழப்பமடைந்து நடந்துகொள்கின்றனர்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Read more
Page 1091 of 1135 1 1,090 1,091 1,092 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News