Easy 24 News

Sri Lanka News

மாந்தை கிழக்கு மக்கள் ஜனாதிபதி செயலாளருக்கு அவசர கடிதம்

தங்களுடைய காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மறைக்கவே அரச அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என கோருவதாகவும் தமக்கு அவர்களுடைய சேவையே தேவை எனவும் மாந்தை கிழக்கு மக்கள் ஐனாதிபதியின்...

Read more

யாழில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விபரம் வெளியானது

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 50,682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசியைப் 1,825 பேர் பெற்று கொண்டனர்....

Read more

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம்...

Read more

உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்...

Read more

நேற்று 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

நேற்றைய தினம் நாட்டில் 232,526 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் தடுப்பூசிகள் நேற்று (12) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல்...

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (12) ஒரேநாளில் 30 ஆயிரத்து 827 தொற்றாளர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...

Read more

இன்றும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் சங்கம்

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான...

Read more

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் அறிக்கை பொய்!

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை முற்றிலும் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் டீ.லக்ஷ்மண் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று(13) காலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில்...

Read more

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில்...

Read more
Page 1065 of 1135 1 1,064 1,065 1,066 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News