Easy 24 News

Sri Lanka News

நாட்டில் இன்றும் பலப் பகுதிகளில் மழை!

நாட்டில் இன்று(19) சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

Read more

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

பியகம பகுதியில் 1 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேகநபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 31 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read more

காவல்துறையின் விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் , பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 645...

Read more

15 புகையிரத சேவைகள் இரத்து

நேற்று காலை இயக்க திட்டமிடப்பட்ட 15 புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. தெமட்ட‎கொடை புகையிரத நிலையத்தில் கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக இவ்வாறு...

Read more

மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – சுகாதார பிரிவு

டெல்டா திரிபு காரணமாக மேலும் ஒரு கொவிட் 19 அலை உருவானால், அது நாட்டில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோய்...

Read more

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதற்கமைய,...

Read more

கொழும்பில் டெல்டா திரிபுடன் 11 பேர் அடையாளம்!

அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி...

Read more

எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்- ஜோசப் ஸ்டாலின்

தங்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். முல்லைத்தீவு – கேப்பாபிலவு வான்படை தனிமைப்படுத்தல்...

Read more

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை!

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில்...

Read more
Page 1059 of 1135 1 1,058 1,059 1,060 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News