Easy 24 News

Sri Lanka News

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு

மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கான அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ மேலதிக...

Read more

விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள மற்றும் 1.6 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய அடையாள அட்டைகளை வழங்க விவசாய அமைச்சு தயாராகி வருகிறது. விவசாய அடையாள...

Read more

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டில் சில பகுதிகள் இன்று (27) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....

Read more

சிலையினை விற்பனை செய்ய முனைந்த இளைஞர்கள் இருவர் கைது

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவர் வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு காவற்துறையினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக...

Read more

கொரோனாவை கட்டுப்படுத்த விழிப்புணர்வினை அதிகரிக்க வேண்டும் – சி.யமுனாநந்தா

கொவிட் திரிபு பரம்பலைக் கட்டுப்படுத்த தற்போதைய சூழலில் கொவிட் நோய் தொடர்பான விழிப்புணர்வினை மேற்கொள்ளும் செயல்பாடுகளை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படல் வேண்டும்.மருத்துவர் சி.யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில்...

Read more

ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் இன்று...

Read more

நிலுக்கவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது!

‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020’ போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் நிலுக்க கருணாரட்ன, அயர்லாந்து வீரர் நஹட் குயேனினால் தோற்கடிக்கப்பட்டார். 21-16 மற்றும் 21-14...

Read more

முல்லைத்தீவில் மேலுமொருவர் கொரோனாவால் மரணம்!

முல்லைத்தீவு மணற்குடியிருப்பினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு மணற்குடியிருப்பினை சேர்ந்த 92 அகவையுடைய வயோதிப...

Read more

கல்வி அமைச்சின் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனு!

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அரச பாடசாலைகளில், முதலாம் தரத்திற்காக 40 மாணவர்களை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு...

Read more
Page 1046 of 1135 1 1,045 1,046 1,047 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News