Easy 24 News

Sri Lanka News

உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கிய முன்னுரிமை – சுகாதார அமைச்சர் கெஹெலிய

கொவிட் அனர்த்தத்தின் மத்தியில் நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதே எங்களின் உயரிய முன்னுரிமை என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் 74...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 665 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 665 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஸ்ரீலங்காவில் அவசரகாலச் சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

நாட்டில் அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையானது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இன்றைய...

Read more

வெள்ளை வான் கலாச்சாரத்திற்கு கோட்டாபயவே தலைமை! சிங்கள அமைச்சரின் நக்கல் பேச்சு!!

வெள்ளை வான் கலாச்சாரத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். வீடுகளிலேயே இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர்...

Read more

விடுதலைப்புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி  பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று...

Read more

அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனைத்துறை சார்  அதிகாரத்தை மிகவும் சூட்சமமான முறையில் செயற்படுத்துகிறார். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க...

Read more

பாடாசலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த வைத்தியர்கள்

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் என ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா...

Read more

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய இரு இடங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில்...

Read more

ஐ.நா.தீர்மானத்தை புறக்கணிக்கிறது இலங்கை – ஐ.நா. ஆணையாளருக்கு தமிழ் கட்சிகள் கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்ட 46/1தீர்மானத்தினை கடந்த ஆறு மாதங்களில் இலங்கை அரசாங்கம் புறக்கணித்தே செயற்பட்டவருவதோடு அதன் பொறுப்புக்கூறாமைச்...

Read more
Page 1017 of 1134 1 1,016 1,017 1,018 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News