Easy 24 News

Sri Lanka News

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 674 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 674 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர்...

Read more

கோவிட் தொற்று காரணமாக 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழப்பு

கோவிட் தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை...

Read more

இலங்கையில் 80 பிரபலங்கள் கொவிட் தொற்றினால் மரணம் – சுகாதார அதிகாரிகள் தகவல்

இலங்கையில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபுக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட பிரபலமாக 80 இற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கொவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார...

Read more

இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு...

Read more

கிளிநொச்சியில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி போடாதவர்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த 44 பேரில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும், ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுமாவர் என்பதால் தடுப்பூசிகளை முன்வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கிளிநொச்சி...

Read more

அரிசி விலைக்கட்டுப்பாடு! ஸ்ரீலங்கா ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ்,...

Read more

போர்க்குற்றவாளிகளா விடுதலை புலிகள்? கூட்டமைப்புமீது காசி ஆனந்தன் கடும் அதிருப்தி

2009இல் - முள்ளிவாய்க்கால் போரில் சிறிலங்காவின் படைகளும் - விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே' என்னும் ஐ.நா. ஆய்வாளர் அறிக்கையை ஏற்றுக்கொண்டு மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக்...

Read more

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய கோவிட் நிலைமை தொடர்பில் கருத்து வொளியிடும்போதே அவர்...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து வெளியாகியுள்ள தகவல்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின் தொடராதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்று பரவல்...

Read more

பிரான்ஸ் – இலங்கைக்கிடையில் நேரடி விமான சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இந்த...

Read more
Page 1016 of 1134 1 1,015 1,016 1,017 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News