கேரள கஞ்சாவுடன் சென்ற இளைஞன் வவுனியாவில் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 11.20 மணியளவில் கைது செய்துள்ளனர். இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...

Read more

கசிப்பு உற்பத்தி நிலையம் கலால் திணைக்கள அதிகாரினால் சுற்றிவளைப்பு

கினிகத்தேனை பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட...

Read more

இலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!

அதிக வெப்பத்துடனான காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை என்பன அச்சுறுத்தலுக்குள்ளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி அறிக்கை ஒன்றினூடாக...

Read more

எரிபொருள் விலை உயர்வால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

எரிபொருள் விலை உயர்வினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெருக்கடியில் உள்ள மீனவர்களுக்கு மாத்திரமாவது எரிபொருள் நிவாரணங்களை வழங்க முடியுமா என...

Read more

மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் ஞானசார தேரர்

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 6 வருட சிறைத்தண்டனையை ரத்துச் செய்யுமாறு கோரி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உயர்நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்....

Read more

வாகனம் வாங்கவுள்ளோருக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி!

இலங்கைக்கான வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக நேற்று இலங்கை அரசாங்கம் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதாவது வாகன இறக்குமதிக்காக வணிக வங்கிகளில் கடன் கடிதங்களை...

Read more

இலங்கையில் தமிழர்கள் மீதான படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன

இலங்கையில் தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளுக்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி...

Read more

இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டியது அவசியம்- ஐ.நா

இறுதிக் கட்ட போரில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர்...

Read more

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை குறித்து எவ்வித செயற்றிட்டங்களும் முன்னெடுக்கவில்லை

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மக்களை தௌிவூட்டுவதற்கு எவ்வித செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஏற்றுக்கொண்டுள்ளார். பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, இந்த...

Read more

பணியில் ஏற்பட்ட விரக்தி- பெண் எடுத்த விபரீத முடிவு கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சித்துள்ளார். எனினும் அவர் ஊழியர்களினால் காப்பாற்ப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் வைத்தியசாலையில் கடமை...

Read more
Page 1409 of 2147 1 1,408 1,409 1,410 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News