ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
April 19, 2024
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (19) இரவு ஏ9 வீதியின் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
Read moreவறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1300 கோடி ரூபா நிதிவறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் 1352 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார். நாளை...
Read moreஎதிர்வரும் டிசம்பர் மாதம் வரை, நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ளப்படமாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய, விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சரவை ஊடகப்...
Read moreஇலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்று (19) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை...
Read moreஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (20) இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன்...
Read moreபாண் ஒன்றின் விலையை ஐந்து ரூபாவினால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சந்தையில் காணப்பட்ட 60 ரூபா பெறுமதியான பாண் ஒன்று...
Read moreவட மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இதனையடுத்து, அணுவாயுதக் களைவு தொடர்பில் இரு தரப்பும் இணங்கியுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே...
Read moreயேமனில் மேலும் ஒரு மில்லியன் சிறார்கள் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு விலை அதிகரிப்பு மற்றும் யேமனிய...
Read moreதமது அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக, கோதுமை மா உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒரு...
Read moreஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தேயிலையை விற்பனை செய்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையின்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures