ஊன அரசியல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது வேதனையளிக்கின்றது

உலகிலுள்ள முன்னேற்றம் கண்ட நாடுகளில் அரசியல் களத்தில் முற்போக்கான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கை போன்ற நாடுகளில் இனவாதத்தை வைத்து நடத்தும் ஊன அரசியல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது வேதனையளிக்கின்றது....

Read more

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை

பயங்தரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியமில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்   ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணி சீனாவிடம்

இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் சீனாவிடம், கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணி வழங்கப்படவுள்ளது. குறித்த ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று...

Read more

பாட விதானத்தில் நாட்டு சட்டத்தையும் ஒரு பகுதியாக சேர்க்க முஸ்தீபு

அரச பாடசாலை பாட விதானத்தில் நாட்டு சட்டத்தை ஒரு பாடமாக சேர்த்துக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள சமர்ப்பித்துள்ளார். சிறைச்சாலைகளில்...

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வடக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) வியாழக்கிழமை வட பகுதிக்குச் செல்லவுள்ளார். இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில்...

Read more

ரிஸானா விடயத்தில் அக்கறை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன்?

சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும் அலட்டிக் கொள்ளவில்லையெனவும், மாகந்துரே மதூஷுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்று...

Read more

எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் உடன் நீக்கிக் கொள்ள வேண்டும்

எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம்...

Read more

பொருளாதார வளங்கள்: யாரிடமிருந்து யாருக்கு?

அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை இந்திய அரசுக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், அந்தப் பணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்...

Read more

பழங்குடியினருக்கான நிதி உயர்வு!

2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான நிதி ஒதுக்கீடு 35.6 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 1  தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பட்டியல் சாதியினர்...

Read more

பறக்கும் விமானத்தில் சிறுத்தை!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து சென்னை வந்த தாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் ஒரு...

Read more
Page 1192 of 2147 1 1,191 1,192 1,193 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News