ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
மட்டக்களப்பு, பூனானியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆசியாவில் விசாலமான ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் எந்தவித தகவலும் முஸ்லிம் சமய விவகார அமைச்சிடம் இல்லையென அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார். கிழக்கு...
Read moreபயங்கரவாத அமைப்பு என தெரிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வில்லையென தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம்...
Read more2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு ஏப்ரல்...
Read moreமூடியுள்ள வீடுகளையும் சோதனை செய்ய இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை...
Read moreஅரச பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பாடசாலை நடைபெறும்...
Read moreதடை செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாயல்களில் பயான் செய்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளர் ஒருவர் முந்தலம் மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால்...
Read moreசட்டமுரணாக தங்கியிருந்து நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். முறையான...
Read moreமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேர் இன்று கைது...
Read moreநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் நடாத்திய பயங்கரவாத குழுவுக்கு இலங்கைக்குள் மற்றுமொரு தாக்குதலை நடாத்தும் திட்டம் இருப்பதற்கு முடியும் என இந்நாட்டுக்கான...
Read moreதென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures