வடக்குமாகாண அவைத்தலைவர் பக்கச்சார்பாகச் செயற்படக் கூடாது என்பது தான் உண்மை. சீ.வீ. கே. சிவஞானத்தை முன்னிலைப்படுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பது மிக மோசாமானதொரு...
Read moreகனடா நாட்டில் மரம் மீது மோதி கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளம்பெண்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா தலைநகரான ஒட்டாவாக்கு அருகில் உள்ள Stittsville என்ற...
Read moreரொறொன்ரோ-கனடாவின் வருடாந்த உணவு பணவீக்கம் இந்த வருடம கடந்த வருடத்தை விட குறைந்துள்ளதென எதிர்பார்த்திருக்கையில் கடைக்காரர்கள் இறைச்சி வகைகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்க வேண்டும் என...
Read moreபிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள...
Read moreபிரித்தானிய தலைநகர் லண்டனில் மசூதி அருகே தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். லண்டனின் வடக்கு பகுதியில்...
Read moreகடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு...
Read moreமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் ப.டெனீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை இரத்து செய்வதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், மதத்...
Read moreகனடா தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற ஹில்லில் இதுவரை கண்டிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. தாங்கள் இதுவரை கண்டிராத ஒன்று என முன்னாள் ஒட்டவா பொலிஸ் அதிகாரி ஒருவர்...
Read moreகனடா நாட்டு வரலாற்றில் முதன் முதலாக 1,000 தமிழர்கள் ஒன்றாக இணைந்து பரத நாட்டியம் ஆடி சாதனைப் படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் எதிர்வரும் யூன்...
Read moreபோத்துக்கல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 59 பேர்...
Read more