பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்ட 41 மாணவர்கள் காவற்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். நேற்று அந்த பாடசாலையின் ஆசிரியர்களால்...
Read moreஅரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். சகல அளவை பணிகளிலும் இருந்து இன்று முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் உப...
Read moreதமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பில் துணை ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட நான்கு கட்சிகள் கோரிக்கை...
Read moreவடமராட்சி கடலேரி நீர் வளத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ். குடாநாட்டிற்கு தேவையான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம், புதிய...
Read moreபொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் ரெஜிபோமிலான உணவு பொதி செய்யும் பெட்டிகள் உள்ளிட்டவற்றின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெல்லிய பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பில் சுற்றாடல்...
Read moreதனது குடும்ப பிரச்னை பெரும் சர்ச்சையை கிளப்பியநிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங். பொதுமக்களிடம் காணொளி...
Read moreலண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது பாக்கெட் மணியை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பிரித்தானிய தலைநகர் லண்டனில்...
Read moreகட்சி பணி மற்றும் கட்சி நிகழ்வுகளில் இருந்து அமைச்சர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தினகரன், பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும்...
Read moreகொஸ்கம பிரதேசத்தின் கனங்பெல்ல சந்தியில் இரண்டு கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு கடைகளில் ஒன்று எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் கடை ஆகும்....
Read moreவடமாகாண சபையின் குழப்பமானது இப்போதைய சூழலில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளதோடு, அது ஓர் தீர்வு நிலையை எட்டக் கூடிய நகர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில் இந்தக்...
Read more