வவுனியாவில் இளைஞர் ஒருவர் வயோதிபர் மீது தாக்குதல் நடாத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நேரியகுளம் பகுதியில் வயோதிபருக்கும் இளைஞர் ஒருவருக்கும்...
Read moreடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளாகி கடந்த 17 நாட்களுள் 81 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அதில் 16 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று...
Read moreஉள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தில் உள்ள ஆணையாளர்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார பொறுப்பை ஏற்கவேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜனவரி அல்லது பெப்ரவரி...
Read moreவாகரை, பட்டிமுறிப்பு பகுதியில் விவசாயியொருவர் யானையின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த விவசாயி வயலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம்...
Read moreஇன்று அதிகாலை வேர்செய் நகரில் (Versailles- Yvelines) பெரும் குற்றச்செயல் ஒன்று நடந்துள்ளது. குற்றச் செயல்களினால் ஏற்பட்ட தீவிபத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இனந்தெரியாதவர்கள் மூலம்...
Read moreஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தங்கராஜ் பாண்டியன் காலமானார். 1991 முதல் 1966 வரை மாநிலங்களவை உறுப்பினராக தங்கராஜ் பாண்டியன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read moreதைரியம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு தமிழக நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை...
Read moreபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்ததில் புதுச்சேரியில் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர்.
Read moreடெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கட்சியால் கோரப்பட்டதற்கு அமைய டெலோ கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து, வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி...
Read moreவவுனியாவில் இன்று (17) 146வது நாளாக தங்கள் பிள்ளைகளை சிறீலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்த பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அடையாள உண்ணா விரதம் மேற்க்கொண்டு வருகிறார்கள். இரவு பகலின்றி...
Read more