Easy 24 News

உங்க வாழ்க்கை இரகசியங்களை நாங்க சொல்றோம்!

இந்த 5 இறகுகலீல் ஒன்றைத்தெரிவு செய்யுங்கள்… உங்க வாழ்க்கை இரகசியங்களை நாங்க சொல்றோம்! இது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள்...

Read more

‘நான் பின்வாங்கப் போவதில்லை’: சீன அரசை எதிர்க்கும் இளைஞர்

எனது போராட்டத்தில் நான் பின்வாங்கப் போவதில்லை என்று ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளரான நாதன் லா தெரிவித்துள்ளார். ஹாங்காங் சீனாவுடன் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்கள் கருத்தை அறிய...

Read more

நாட்டில் 648 வகை போதைப் பொருட்கள்

நாட்டில் 648 இற்கும் அதிகமான போதைப்பொருள் வகைகள் பாவனையில் உள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்புப் சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பல்வேறு முறைமைகளில் வெளிநாடுகளிலிருந்து இப்பொருட்கள் நாட்டினுள் எடுத்துவரப்படுவதாக...

Read more

நெவில் வைத்தியசாலை ஏன் அரசுடைமையாக்கப்பட்டது- கம்மம்பில விளக்கம்

சைட்டம் மருத்துவ கல்லூரியை நடாத்த தேவையான நோயாளர்களை நெவில் பிரணான்டோ வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்தையே அரசாங்கம் நேற்று நிறைவேற்றியது என மஹிந்த சார்பு குழு எம்.பி....

Read more

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வீ.பாலகிருஸ்னண் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார். எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி...

Read more

ஐ.எஸ். உடன் இணைந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து சிரியா சென்றுள்ள ஆறுபேர்

ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து இஸ்லாமிய இராஜ்ஜியத்துக்காக போராடும் நான்கு இலங்கையர்கள் சிரியாவில் இருப்பதாகவும், அவர்களுடன் இலங்கையிலுள்ள 70 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் இந்திய புலனாய்வுத் துறை...

Read more

இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி!!

விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) எனும் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டு...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி தீவிர கவனம் !!

தேசிய அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் விதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மத்தியில் உருவாகியுள்ள புதிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக...

Read more

தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அலரி மாளிகை கலந்துரையாடல் – வாசுதேவ நாணயக்கார

அரசியல் கட்சிகளுக்கிடையிலான அலரி மாளிகை கலந்துரையாடல் தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய ஊடக...

Read more

மத ஸ்தானங்களுக்கு 14% வருமான வரி

அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள உத்தேச வரி திருத்த சட்டத்தில் சகல மத ஸ்தானங்களுக்கும் கிடைக்கும் வருவாயில் 14% வீத வரி அறவிடஉத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 3982 of 4555 1 3,981 3,982 3,983 4,555