எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வர்த்தமானிஅறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்று நள்ளிரவு அச்சிடப்படும்...
Read moreகொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கையை அத்தியாவசிய...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க எதிர்ப்புத் தொழிற்சங்க ஊழியர்கள் ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (26) மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, தொழிற்சங்க...
Read moreஒரே தினத்தில் சகல மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமைச்சரவை கொள்கையளவில் தீர்மானம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...
Read moreநேற்று இரவு மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வவுனியாவைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு நோக்கிப்...
Read moreபணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தவிர்க்கும் வகையில், புதிய இணையதளம்(வெப்சைட்) ஒன்றை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளிவிட்டுள்ளது.. இந்த இணையதளத்தின்...
Read moreஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி தொடர்ந்து ஆறு மாதங்களாக தினமும் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளானதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஈராக்கின் வடக்கு பகுதியை சேர்ந்த...
Read moreஅமெரிக்க விமானத்தை சீன போர் விமானம் இடைமறித்ததையடுத்து நாடு வானில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும்...
Read moreநல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் ( முதலில் கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று...
Read moreபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், முதல்வர் வீடு அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூர். இங்கு முதலமைச்சராக...
Read more