Easy 24 News

இந்தியாவின்14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார்!

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள...

Read more

பொலிசாருக்கு சாதி, இன, மத பேதம் இல்லை என நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் நிரூபித்துள்ளார்.

யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனக்கு 17 வருட காலம் பாதுகாப்பு வழங்கிய மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரை எந்தளவிற்கு இன, மத, பேதமற்று சொந்த சகோதரன்...

Read more

பசிலுக்கு உதவும், வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரை, தமது பக்கம் இழுப்பதற்கு பசில் ராஜபக்ச மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு ஒன்று உதவி...

Read more

முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு, பகி­ரங்க அழைப்பு

எதிர்­வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் முஸ்லிம் கூட்­ட­மைப்பு போட்­டி­யி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளது. முஸ்லிம் கூட்­ட­மைப்­புடன் கைகோர்ப்­ப­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என முஸ்லிம்...

Read more

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

பாதுகாப்புப் படை முக்கியஸ்தர்கள், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை...

Read more

நீண்டகாலமாக மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்து வந்த அதிபருக்கு எதிராக புகார்.

மத்துகம கல்வி வலயத்தில் தரம்1 முதல் 9 வரை யான வகுப்புகளுடன் இயங்கிவரும் தமிழ்ப் பாடசாலையொன்றில் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாடசாலை அதிபருக்கெதிராக பெற்றோர் வலயக்...

Read more

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிடுவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு

அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது இதற்கமைய, அவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால...

Read more

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

அமைச்சர் மகிந்த அமரவீர சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி பொது எதிரணியுடன் சேராமல் சுயாதீனமாக இயங்கப்போவதாக கூறும் ஸ்ரீலங்கா...

Read more

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜனவரி 27 ம் திகதி நியமித்து மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்படி நியமித்தார். ஆனால் அதிகமானோரின் சாட்சியங்கள்...

Read more

நல்லூர் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் சரண்

நல்லூர் ஆலய தெற்கு கோபுர வாசல் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் இன்று...

Read more
Page 3966 of 4555 1 3,965 3,966 3,967 4,555