Easy 24 News

அமைச்சர் ரவி மீதான குற்றச்சாட்டு எனக்கு வந்திருந்தால் பதவி விலகியிருப்பேன்

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டானது தம் மீது சுமத்தப்படுமானால் தான் பதவிவிலகியிருப்பேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நல்லாட்சியிலும் திருடர்கள் இருப்பதாக...

Read more

வவுனியாவில் தேசியக் கொடியை அவமதித்த நபர் கைது

வவுனியா மாவட்ட செயலக கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கழற்றி வீசி அவமதித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட...

Read more

மருத்துவ காரணங்களுக்காக வெளிநாடு செல்ல டிரான் அலஸ்ஸிற்கு நீதிமன்றம் அனுமதி

வடக்கில் சுனாமி வீடமைப்பு திட்டமொன்றை அமைப்பது தொடர்பில் 200 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக டிரான் அலஸ் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முன்னர்...

Read more

கனிய எண்ணெய் விநியோக சேவைகள் அத்தியாவசிய தேவையாக பிரகடனம்.

கனிய எண்ணெய் விநியோக சேவைகள் அத்தியாவசிய தேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்...

Read more

சரத் பிரேமசந்ரவின் இறுதி கிரிகை இன்று.

யாழ்ப்பாணம் - நல்லூரில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காவற்துறை அலுவலர் சரத் பிரேமசந்ரவின் இறுதி கிரிகை இன்று பூரண காவல்துறை மரியாதையுடன் இடம்பெறவுள்ளது. சிலாபம் -...

Read more

பிணைமுறி விநியோகம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் இன்று விசாரணை..?

சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று முன்னிலையாக உள்ளார். பிணைமுறி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட காலப்பகுதியில் நிதியமைச்சராக இருந்த நிலையில்...

Read more

முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ இசைக்...

Read more

ஓகஸ்ட் 2ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து சைட்டம் எதிர்ப்பு மக்கள் எழுச்சிஇயக்கம், ஓகஸ்ட்மாதம் 2ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக நேற்று...

Read more

எரிபொருள் ஏற்றிச்செல்லாத தனியார் பௌசர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

எரிபொருள் விநியோக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்துகொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனுமதிப்பத்தித்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...

Read more

யாழ்ப்பாணம் துப்பாக்கி சூட்டுச் சம்பவம்: சந்தேக நபர் முன்னாள் போராளி இல்லை!! – மனைவி சாட்சியம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...

Read more
Page 3964 of 4555 1 3,963 3,964 3,965 4,555