Easy 24 News

உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் அமைப்பு

உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஸ்கொட்லாந்து கடலில் மிதந்துகொண்டிருக்கும் படகில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மிக ஆழமாக விசையாழிகள் (turbines) பொருத்தப்பட்டுள்ளன....

Read more

கொழும்பில் இன்று சீன இராணுவத்தின் ஆண்டு விழா

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு விழா இன்று சிறிலங்காவிலும் கொண்டாடப்படவுள்ளது. சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பில் காலிமுகத்திடல்...

Read more

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திருத்தங்களுக்குப் பின்னர்...

Read more

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று...

Read more

சிராந்தி, யோசித ஆகியோர் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது புதல்வர் யோசித ராஜபக்ஸ ஆகியோர் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உள்ளனர். நாளைய...

Read more

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் : 26 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் ராணுவப்படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 26பேர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கந்தக்காரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பு...

Read more

2040-க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்ய முடிவு

2040 க்குள் பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு தடை செய்ய இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி கூறுகையில், 2040-ம் ஆண்டிற்குள்...

Read more

புகையிரதம் ஊடாக தெற்கில் இருந்து வடக்கிற்கு நீர்!!

வடக்கில் சுமார் 8 இலட்சம் பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்  தேவானந்தா  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு, வட மத்திய, மற்றும் வடமேல் ஆகிய...

Read more

எகிப்தில் குண்டுவெடிப்பு!!

எகிப்பதின் சினாய் மாகாணத்தில், மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுங்கச் சாவடியில் பொலிஸார் பாதுகாப்பு சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...

Read more

பாடசாலை அருகில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது!!

திருகோணமலையில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில், சட்டவிரோதமின்றி மது விற்பனையில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச்சோர்ந்த 36 வயதுடைய...

Read more
Page 3963 of 4555 1 3,962 3,963 3,964 4,555