உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஸ்கொட்லாந்து கடலில் மிதந்துகொண்டிருக்கும் படகில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மிக ஆழமாக விசையாழிகள் (turbines) பொருத்தப்பட்டுள்ளன....
Read moreசீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு விழா இன்று சிறிலங்காவிலும் கொண்டாடப்படவுள்ளது. சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பில் காலிமுகத்திடல்...
Read moreசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திருத்தங்களுக்குப் பின்னர்...
Read moreஅமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது புதல்வர் யோசித ராஜபக்ஸ ஆகியோர் நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உள்ளனர். நாளைய...
Read moreஆப்கானிஸ்தான் ராணுவப்படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 26பேர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கந்தக்காரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பு...
Read more2040 க்குள் பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு தடை செய்ய இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி கூறுகையில், 2040-ம் ஆண்டிற்குள்...
Read moreவடக்கில் சுமார் 8 இலட்சம் பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு, வட மத்திய, மற்றும் வடமேல் ஆகிய...
Read moreஎகிப்பதின் சினாய் மாகாணத்தில், மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுங்கச் சாவடியில் பொலிஸார் பாதுகாப்பு சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
Read moreதிருகோணமலையில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில், சட்டவிரோதமின்றி மது விற்பனையில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச்சோர்ந்த 36 வயதுடைய...
Read more