பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
Read moreகுஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் பருவமழை...
Read moreஜெர்மனியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் வேலைக்கு செல்ல தினமும் ஆற்றை 2 கி.மீ. தூரம் நீந்தி ஊழியர் ஒருவர் அலுவலகம் செல்லும் சம்பவம் நடைபெறுகிறது. பெருநகரங்களில் அலுவலக...
Read moreஐக்கிய அரபு அமீரகம் சார்பாக பன்முக திறமை கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஷேக் ஹம்தான் விருதை வென்று காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது மாணவி சாதனை...
Read moreவிடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். ஐரோப்பிய யூனியனில் கடந்த 2006-ம் ஆண்டு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி இன்று (27) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 9.00 மணிக்கு அவரை இதில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டுள்ளார். சிறிலிய...
Read moreஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பெற்றோலியத்துறை தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 01 ஆம் திகதி மீண்டும் இரு தரப்புக்கும் இடையில்...
Read moreபெற்றோலியத் துறை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் தற்பொழுது துறைமுக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டத்தை அவர்கள்...
Read moreஇலங்கை வரலாற்றில், முதல் முறையாக, வெற்றிகரமாக கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஒன்று இந்த சாதனையை...
Read moreசீனாவின் குய்லின் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை நெகிழச் செய்துவிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கை இறந்து போனபோது, இவரது அம்மா மிகவும்...
Read more