யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தப்பித்துச் சென்றவர் யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர் என...
Read moreமுல்லைத்தீவு கொண்டைமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் ஒன்றை முள்ளியவளை பொலிஸார் முற்றுகையிட்டு அழித்துள்ளனர். முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற் இரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று...
Read moreவவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் தேக்கு மரக்கடத்தலில் ஈடுபட்ட 04 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலினை அடுத்து, மொரட்டுவ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை. தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இன்றைய விசாரணைகளுக்கு...
Read moreஆட்சியிலிருந்து மக்களால் இறக்கப்பட்டோர் மீண்டும் அதிகாரத்துக்கு வர கனவு கண்டுகொண்டு பல்வேறு சதிகளை மேற்கொண்டாலும் எவராலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
Read moreமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்சவீட்டை உடனடியாக அமைத்து கொடுப்பதற்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக வெளிச்சவீடு ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை...
Read moreதமிழர் தம் தார்மீக உரிமையான தமிழீழம் கோரி ஆயுத வழியில், ஓர் பாரிய அரசியல் போராட்டத்தினை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு...
Read moreதமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது. திருகோணமலை கடற்கரையில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வெலிகடை தியாகிகள் திறந்த வெளி அரங்கில்...
Read moreயாழ் வடமராட்சி – அல்வாய் பகுதியில் இன்று காலை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக...
Read moreநுவரெலியா - ஹட்டனில் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து நீதிமன்ற நடவடிக்கைகள்...
Read more