Easy 24 News

ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் – அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்த சைட்டம் எதிர்ப்பு மக்கள் செயலணி...

Read more

1095 கோடி ரூபாவை அபேஸ் செய்துள்ள தம்புள்ள இனாமலுவே சுமங்கள தேரர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை தம்புள்ளை ரன்கிரி விகாரையின் முன்னாள் பொறுப்பாளர் இனாமலுவே சுமங்கள...

Read more

விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் நாளை இந்தியா செல்வர் !!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 92 மீனவர்களில் 77 பேரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இவர்கள்  யாழ்ப்பாணம்,...

Read more

இவ்வருடத்துக்குள் 310 ஆக அதிகரித்த டெங்கு நோய் மரணம்

இவ்வருடத்துக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

Read more

காலை 8.00 மணி முதல்11 மணி நேர நீர்வெட்டு

கொழும்பைச் சூழவுள்ள சில பகுதிகளில் இன்று (30) காலை 8.00 மணி முதல் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென நீர்விநியோக, வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்தவகையில்,...

Read more

கடன் சுமையே சீன உடன்படிக்கைக்கு காரணம் – வஜிர அபேவர்தன

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறித்து விமர்சிப்பவர்கள் இந்நாட்டின் கடன் சுமையை கண்டுகொள்ளாதிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....

Read more

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி உடன்படிக்கையை கிழித்தெறிவோம்

அரசாங்கத்தைத் தோற்கடித்தாவது நேற்று செய்து கொள்ளப்பட்ட துறைமுக உடன்படிக்கையை கிழித்தெறிவோம் என அரசாங்கத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யும்...

Read more

பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?

னாமா நாட்டில் ‘மோசக் பொன்சிகா’ என்ற சட்ட நிறுவனம் உள்ளது. உலகம் முழுவதும் பணம் பெற்றுக்கொண்டு போலி நிறுவனங்களை தொடங்கி கொடுப்பது இதன் வேலை. மோசக் பொன்சிகா...

Read more

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் நாட்டில் அடுத்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில், 3 கோடிக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இதனிடையே, ஃபேஸ்புக்கில்...

Read more

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது!!

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும், இதற்கு எதிராக சகலரையும் ஒன்றிணைத்துப் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார...

Read more
Page 3956 of 4556 1 3,955 3,956 3,957 4,556