பீகாரில் மழை வெள்ளம் 16 மாவட்டங்களை சூழ்ந்து காணப்படுகிறது. இதில் பல லட்சம் பேர் சிக்கி தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 153 ஆனது....
Read moreஇந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கான ரஷ்யா தூதராக பதவி வகித்து வந்த அலெக்ஸாண்டர்...
Read moreஇந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1987 –...
Read moreஇந்திய இராணுவ அதிகாரியின் கல்லறையை 30 வருடங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தினர் புனரமைப்பு செய்வதில் ஈடுபட்டுவருகின்றனர். கோப்பாய் தெற்குப் பகுதியில் இந்திய இராணு அதிகாரியின் கல்லறை அமைந்துள்ளது....
Read moreசட்டத்திற்குப் புறம்பாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து உங்களை நீக்கினால் நீங்கள்...
Read moreநிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான வாழ்வாதார...
Read moreவவுனியாவில் காணாமலாக்கப்பட்டஉறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு(17) இச்சந்திப்பு...
Read moreசம்பூர் மற்றும் கடற்கரைச்சேனைக் கிராமங்களில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியச் செயலகத்தில் நேற்று முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது....
Read moreபோர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட திலக்...
Read moreவீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு சந்தைக்குக் கொண்டு சென்றவர் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னால்...
Read more