உள்ளூராட்சித் தேர்தல்களை தொகுதி ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
Read moreதிருகோணமலையிலுள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள இடம் முழுவதும் பௌத்தர்களின் சொத்தாகி விட்டதாக தெரிவித்துள்ளது சைவமகாசபை. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில்...
Read moreஇலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் குறித்து மகிந்த அணி உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க மறுத்துள்ளார்....
Read moreவடக்கினில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம்,வாழ்வாதார உதவிகள்,பாடசாலை சிறார்களிற்கான கல்வி உதவிகள் அனைத்தும் இளம் சமூகத்திடையே படையினர் தொடர்பினில் நம்பிக்கையினை தோற்றுவிக்கும் முயற்சியென சிறிலங்கா இராணுவத்...
Read moreஅமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன் கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் அவரை அமைச்சராக...
Read moreவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும்...
Read moreவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா நாளை காலை 07 மணிக்கு பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. 23 ஆம் திருவிழாவான இன்று சனிக்கிழமை...
Read moreவெள்ளை மாளிகையிலிருந்து பலமுறை அழைப்பு வந்தும் தான் பேச மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். ”நான் இப்போது அதிபருடன் பேசவில்லை; அவர் என் மகளை பற்றி கூறியதற்கு நான்...
Read moreஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான குழந்தைகள் இறந்தன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) அந்த மருத்துவமனைக்கு செல்கிறார்....
Read moreஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோட்டுடூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் டேவிட் ராஜூ. வழக்கம் போல மருத்துவமனைக்கு நேற்று வந்த இவர், கையில் ஒரு சிரிஞ்சுடன்...
Read more