வடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் பொறியியலாளர்களுக்கு என 18 வெற்றிடங்கள் உள்ளன. 15 பேர் ஒப்பந்த அடிப்படையில் நிய மிக்கப்பட்டுள்ளனர். அரசு அதற்குரியவர்களை நியமிக்கா மையே இதற்குக்...
Read moreமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன்...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அனைத்து சிவில் அமைப்புக்கள்...
Read moreநீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து மூவரடங்கிய விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும், இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) தனது...
Read moreதாயகத்து உறவுகளுக்கு உதவும் நோக்குடன் பிரித்தானிய இளையோரால் பொதுமக்களை ஒன்றிணைத்து BBQ உணவு உபசாரணை நிகழ்வு 20/08/2017 அன்று பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்பெரி எனும் இடத்தில் நடாத்தப்படுகின்றது....
Read moreஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் குமுரகுருபரன் பத்திரப்பதிவுத்துறை இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி...
Read moreஇந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பாட்டுக்காக 4,500 ராணுவ கேன்டீன்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செயல்பட்டு வருகிறது. கேன்டீன் ஸ்டோர்ஸ்...
Read moreகரூர் மாவட்டத்தில் நினைத்த இடத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்க, இரு சமூக மக்களிடம் அதிகாரிகள் சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிட முயல்வதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கரூர் மாவட்டம்,...
Read moreமறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் 'நினைவு இல்லமாக' மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (17-08-2017) அறிவித்திருந்தார். இந்தச்...
Read moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு...
Read more