Easy 24 News

வடக்கு மாகாண திணைக்களங்களில் 18 பொறியியலாளர்களுக்கு வெற்றிடம்

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள திணைக்­க­ளங்­க­ளில் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு என 18 வெற்­றி­டங்­கள் உள்­ளன. 15 பேர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் நிய­ மிக்­கப்­பட்­டுள்­ள­னர். அரசு அதற்­கு­ரி­ய­வர்­களை நிய­மிக்கா­ மையே இதற்­குக்...

Read more

வடக்கு, கிழக்கு இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு கூறுங்கள்- மனோ

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதற்கு முன்னர், இலங்கை பொலிஸ் சேவையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளை சேர்ந்து கொள்வதற்கு ஆர்வமூட்டுமாறு அமைச்சர் மனோ கணேசன்...

Read more

உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலம் 24 ஆம் திகதி சபையில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அனைத்து சிவில் அமைப்புக்கள்...

Read more

விஜேதாச பற்றிய இறுதித் தீர்மானம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து மூவரடங்கிய விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும், இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (21) தனது...

Read more

தாயக உறவுகளுக்கு உதவ பிரித்தானிய இளையோரால் சிறப்புச்செயற்பாடுகள் முன்னெடுப்பு.

தாயகத்து உறவுகளுக்கு உதவும் நோக்குடன் பிரித்தானிய இளையோரால் பொதுமக்களை ஒன்றிணைத்து BBQ உணவு உபசாரணை நிகழ்வு 20/08/2017 அன்று பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்பெரி எனும் இடத்தில் நடாத்தப்படுகின்றது....

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் குமுரகுருபரன் பத்திரப்பதிவுத்துறை இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி...

Read more

தீபாவளிக்கு முன் ராணுவ கேன்டீன் ஆன்லைனில் ஆரம்பம்!

இந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பாட்டுக்காக 4,500 ராணுவ கேன்டீன்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செயல்பட்டு வருகிறது. கேன்டீன் ஸ்டோர்ஸ்...

Read more

டாஸ்மாக்கைத் திறக்க சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிடும் அதிகாரிகள்

கரூர் மாவட்டத்தில் நினைத்த இடத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்க, இரு சமூக மக்களிடம் அதிகாரிகள் சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிட முயல்வதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கரூர் மாவட்டம்,...

Read more

போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்கே சொந்தம், யாரும் உரிமை கொண்டாட முடியாது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் 'நினைவு இல்லமாக' மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (17-08-2017) அறிவித்திருந்தார். இந்தச்...

Read more

டெங்கு நோயினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு...

Read more
Page 3921 of 4556 1 3,920 3,921 3,922 4,556