கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.ஊற்றுப்புலம் கிராமத்தில் ஏற்பட்ட சிறு...
Read moreநாடு முழுவதும் உள்ள 18 தாதிய பாடசாலைகளுக்கு தாதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த 11 ஆம் திகதி அமைச்சினால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிநெறியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த...
Read moreகைதுகளின் மூலமாக இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கைதுகளை விடுத்து இந்த மீனவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என புதிய கடற்படை தளபதி வைஸ்...
Read moreஅமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா புதிய புத்தசாசன அமைச்சராகவும், தலதா அத்துகோரல புதிய நீதி அமைச்சராகவும் இன்று சற்று முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம்...
Read moreவவுனியா, வேப்பங்குளத்தில் நேற்று இரவு துவிச்சக்கரவண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டி மீது வேப்பங்குளம் சமுர்த்தி...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் 13 இலட்சத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடிக்குமாயின் மக்களுக்கு நிவாரண உதவிகளை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார். தற்போது தான் பதவியை வழங்கவில்லை என்கிறார். எனவே அவருக்கு பைத்தியம் என்றே...
Read moreவடக்கு மாகாண அமைச் சரவைக் குழப்பங்கள் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பது உறுதியாகி யுள்ளது. புதிய அமைச்சர வையில் உள்ள இருவரின் பதவிகள் அந்தரத்தி லேயே தொங்கிக்...
Read moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்குப் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை பரோலில்...
Read moreஅநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப் புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர் சிறைச்சாலையில் மருத் துவமனையில் நேற்றுக் காலை சேர்க்கப்பட்ட னர். மற்றையவர் சிறைச்சாலையில் உள்ள...
Read more