உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்துக்கு இன்று (25) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று (24) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான...
Read moreபிரதான காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பிறப்புரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கத் தேவையான சட்ட மூலம் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும்...
Read moreஅரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையே காணப்படும் பேதங்களை கடவுளே வந்தாலும் தீர்க்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். கடுவெலயில் நேற்று...
Read moreயாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்த போது,...
Read moreகேப்பாப்புலவு கிராமமக்களை மீள்குடி யேற்றுவதற்காக, அவ்விடத்தில் உள்ள இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம்அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,...
Read moreகட்சிகளின் தலைமைத்துவம் கூறுகின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எனது தீர்மானங்களைப் பிறழச் செய்வதற்கு நான் தயாரில்லை என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின்...
Read moreஇயற்கைக்கு மாற்றீடாக யாழ்ப்பாணத்தில் பேரீச்சை மரம் வெற்றிகரமாக வளர்ந்து பயன்கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. பாலைவனப் பகுதியில் விளையக் கூடிய பேரீச்சை மரம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரின்...
Read moreசீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தோல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார் பாய் ஷுஃபாங். தினமும் சீனப் பாரம்பரியப்படி ஒப்பனை செய்துகொண்டு, மருத்துவமனைக்கு வருகிறார். “ஒரு மருத்துவரிடம்...
Read moreயாழில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள கிணற்றுக்குள் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே...
Read moreசீனாவில் வசிக்கும் ஒருவரின் காதிற்குள் உயிரோடு ஒரு பல்லி வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில், சீனாவில் வசிக்கும் ஒருவர், காலை எழுந்தது முதல் தனது காதில் ஏதோ...
Read more