Easy 24 News

வடக்கு மாகா­ண வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் !!

வடக்கு மாகா­ணத்­தில் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நிதி­யில் நடை­பெற்று வரும் வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் உள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து, கிராம அபி­வி­ருத்தி, சாலை அபி­வி­ருத்தி,...

Read more

140 கிலோ கஞ்சா கம்பிப்பாடு கடற்கரையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு அருகில் உள்ள கம்பிப்பாடு கடற்கரையில் சுமார் 140 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இது இலங்கைக் கடத்தப்படவிருந்தது என்று அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர். தனுஸ்கோடிப்...

Read more

கடற்படையின் புதிய ஊடக இணைப்பாளர் நியமனம்

கடற்படை புதிய ஊடக இணைப்பாளராக கொமான்டர் லங்காநாத திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை ஊடக இணைப்பாளராக பணியாற்றும் லுதினன் கொமான்டர் சமிந்த வலாகுலுகே புதிய உயர் பதவிக்காக இடமாற்றம்...

Read more

தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்பு!!

பொருளாதார உற்பத்தி இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்பார்க்க முடியாது. அத்துடன் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய...

Read more

2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி ஆரம்பம் !!

2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி நடவடிக்கை 8வது தடவை ஆரம்பமாகின்றது. வெளிநாட்டு இராணுவ அங்கத்தவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 62 பேர் உட்பட இலங்கை முப்படையினர்...

Read more

கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.!

கொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி...

Read more

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்.!

எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை 4ஆம் திகதி நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ்...

Read more

கலகெடிதெனிய பகுதி – எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் தீ பரவல்!!

கண்டி கொழும்பு பிரதான வீதியில் கலகெடிதெனிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.குறித்த தீயிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவயிடத்திற்கு விரைந்த தீ...

Read more

வித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது....

Read more

அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றம்

அநுராபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் அருட் தந்தை...

Read more
Page 3909 of 4556 1 3,908 3,909 3,910 4,556