உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் திருத்தச் சட்டத்தில் இன்று மதியம் 12.15 மணியளவில் சபாநாயகர் கைச்சாத்திடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுப்பறிக்கு மத்தியில் கடந்த...
Read moreவவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட...
Read moreஅவசர அழைப்பொன்றை மனைவிக்கு எடுக்கவென கையடக்கத்தொலைபேசியை வாங்கிய நபர் தலைமறைவாகிய சம்பவமொன்று அட்டனில் இடம்பெற்றுள்ளது.அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியரிடமிருந்தே கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளதாக...
Read moreஇன்று (31) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரை நாட்டில் குறிப்பாக வடக்கு , வடமத்திய , கிழக்கு , ஊவா மற்றும் மத்திய...
Read moreமருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை இன்று (31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது....
Read moreபிரபல பட்டி மன்ற பேச்சாளர் திரு.ராஜா கனடாவில்,உதயன் 2017-கலந்து சிறப்பிக்கவுள்ளார்
Read moreதேசிய கணக்காய்வு சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அச்சட்டம் தாமதமாவது தொடர்பில் தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில்...
Read moreசுமார் 23 இலட்சம் ரூபா பெறுமதியான 16,930 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் உத்தர பிரதேசத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி...
Read moreமுன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று காலமாகிய நிலையில் இன்று பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு வருகை தந்தவண்ணமுள்ளனர். இந்நிலையில், அவரது...
Read moreவடமத்திய மாகாண வைத்தியர்கள் ஆரம்பித்திருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. தமது பிரதான கோரிக்கைகள் இரண்டிற்கும் தீர்வை பெற்று தருவதாக அதிகாரிகள் உடன்பட்டமையால் குறித்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக...
Read more