Easy 24 News

ஊடகவியளாரருக்கு கொலை அச்சுறுத்தல் .

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரியிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர்...

Read more

மாடு மேய்க்கச் சென்ற சிறுவனை தாக்கியுள்ள பொலிஸார் !

வவுனியாவில் மாடு மேய்க்கச் சென்ற 14 வயதுச் சிறுவனை சிவில் உடையில் வந்த பொலிஸார் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில்...

Read more

மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரி

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவர் மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வி

உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­க­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாகும். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை...

Read more

புலமைசார் பட்டயக் கற்கை நெறி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.!

வடக்கு மாகாண சபை கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள் விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் ஆரி­ய­தி­ரா­விட பாஷா­பி­வி­ருத்திச் சங்­கத்­தினர் தமிழ் மொழியின் தேர்ச்­சிக்­காக ஆசி­ரி­யர்­க­ளுக்கு 100 மணித்­தி­யா­லங்கள்...

Read more

சைட்டம் – தீப்பற்றிய இரவு

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் தீப்பற்றிய இரவு என்ற போராட்டத்தை மலையகத்திலும் முன்னெடுத்தனர்.அந்தவகையில்...

Read more

எட்கா ஒப்பந்தம் : 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை ஒக்­டோபர் மாதம்!!

எட்கா ஒப்­பந்தம் குறித்த இரண்டாம் சுற்றுப்பேச்­சு­வார்த்தை ஒக்­டோபர் மாதம் புது­டில்­லியில் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது எட்கா ஒப்­பந்­தத்தில் இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான சேவை மற்றும்...

Read more

மண்டைதீவு கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் இறுதிக்கிரியைகள்

யாழ். மண்டைதீவு சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில் மூன்று மாணவர்களது இறுதிக் கிரியைகள் நேஏனைய மாணவர்களது இறுதிகிரிகைகள் இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது....

Read more

இன்றைய இந்தியா – இலங்கை போட்டியின் போது 1,000 பொலிஸார் கடமையில்

இன்று  நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள...

Read more

அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் யாழ் விஜயம்

கண்டி அஸ்கிரிய மஹாநாயக்கர் சங்கைக்குரிய வரகாகொடா ஸ்ரீ பஞ்ஞான ஞானரத்தின விதான தேரர் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ளார். பலாலி விமான நிலையத்துக்கு, நேற்று மாலை வந்தடைந்த மஹாநாயக்கரை,...

Read more
Page 3898 of 4556 1 3,897 3,898 3,899 4,556