மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரியிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர்...
Read moreவவுனியாவில் மாடு மேய்க்கச் சென்ற 14 வயதுச் சிறுவனை சிவில் உடையில் வந்த பொலிஸார் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில்...
Read moreசுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவர் மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு...
Read moreஉலகிலேயே இலங்கையானது அதிகூடிய வலிந்து காணாமல் ஆக்கபட்டோரை கொண்டிருக்கும் நாடாகும். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு ஒரு மசோதாவை...
Read moreவடக்கு மாகாண சபை கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினர் தமிழ் மொழியின் தேர்ச்சிக்காக ஆசிரியர்களுக்கு 100 மணித்தியாலங்கள்...
Read moreமாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் தீப்பற்றிய இரவு என்ற போராட்டத்தை மலையகத்திலும் முன்னெடுத்தனர்.அந்தவகையில்...
Read moreஎட்கா ஒப்பந்தம் குறித்த இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதம் புதுடில்லியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எட்கா ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சேவை மற்றும்...
Read moreயாழ். மண்டைதீவு சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில் மூன்று மாணவர்களது இறுதிக் கிரியைகள் நேஏனைய மாணவர்களது இறுதிகிரிகைகள் இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது....
Read moreஇன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள...
Read moreகண்டி அஸ்கிரிய மஹாநாயக்கர் சங்கைக்குரிய வரகாகொடா ஸ்ரீ பஞ்ஞான ஞானரத்தின விதான தேரர் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ளார். பலாலி விமான நிலையத்துக்கு, நேற்று மாலை வந்தடைந்த மஹாநாயக்கரை,...
Read more