Easy 24 News

திடீரெனத் தீப்பற்றி எரிந்த வாகனம்!

நேற்றுக் காலை இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து,...

Read more

முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தண்ணீரூற்று, ஊற்றங்கரையைச் சேர்ந்த து. நிசாந்தன் (வயது 34) என்ற...

Read more

டெக்ஸாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெப்பமண்டலத்தில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த மழையால் டெக்ஸாஸ் மாகாணத்தின் பல்வேறு...

Read more

தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் கஞ்சா!!

தென்மராட்சி-மீசாலை மற்றும் மண்டுவில் பகுதிகளில் டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் கஞ்சாச் செடிகள் வளர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினரால் குறித்த பகுதிகளில் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை...

Read more

வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகர் – மக்கள் கடும் எதிர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும்...

Read more

முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்

முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். மரணிக்கும்...

Read more

10 நிமிடத்தில் காப்பாற்றுவேன் – சுவிஸ்குமாருக்கு உறுதியளித்த சிறிகஜன்!!

எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன்....

Read more

ஊவா மாகாண சபை உறுப்பினர் திடீர் மரணம்

தற்போதைய ஊவா மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சபையின் அமைச்சருமான கித்சிறி செனரத் பண்டார அத்தநாயக்க இன்று (29) காலமாகியுள்ளார். நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில்...

Read more

பொலிஸாரின் சீருடை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றப்படும் .

பொலிஸார் தற்பொழுது அணியும் சீருடையின் நிறத்தை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தற்பொழுது பொலிஸார்...

Read more

வித்யா படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவுபெற்று சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் கடந்த 3...

Read more
Page 3900 of 4556 1 3,899 3,900 3,901 4,556