இடைக்கால அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றார் சம்பந்தன்! புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்...
Read moreஸ்ரீலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக்மாரப்பன இன்று இந்திய பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். வெளிவிவகார அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் திலக்மாரப்பன...
Read moreநாடாளுமன்றில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சம்பந்தமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை கையளிக்கப்பட்ட...
Read moreயாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியுடன் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் கூறுகின்றன. வலிகாமம் வடக்கு பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ இவ்வாறு தப்பியோடியுள்ளார். நேற்றைய...
Read moreகிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் செய்வினை அகற்றுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெயந்திநகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதித்தகுமார் என்ற வர்த்தகரே இவ்வாறு...
Read moreவவுனியா பாலமோட்டைப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 36 வயதுடைய...
Read moreதம்புள்ள-குருணாகல பிரதான வீதியிலுள்ள மல்சிறிபுர கொஸ்கல்ல பிரதேசத்தில் இரு பஸ்கள் மற்றும் வேன் ஒன்று என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து கொகரல்ல...
Read moreபொலன்னறுவை- ஹிங்குரங்கொட வீதியில் பொலன்னறுவையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் அத்துமல்பிட்டிய எனும் இடத்தில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்...
Read moreகாலி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரேமசிறி ஹலம்பகே துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள் கடந்த ஒரு வருடத்தின்...
Read moreகருக்கலைப்பை அரசாங்கம் சட்ட மாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சில வைத்தியர்களே தமது வருமானத்தை நோக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானங்களை கொண்டுவர முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க...
Read more