Easy 24 News

கூட்டத்தில் ஜனாதிபதியின் மடியில் செல்லம் கொஞ்சிய சிறுமி

கவுடுள்ள பிரதேசத்திலுள்ள கிராமம் ஒன்றில் நேற்று (10) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மீனவர்களுக்கு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மெதிரிகிரிய...

Read more

நாளை ஜெனீ­வா கூட்டத்தொடர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் போர்க் குற்ற ஆதார விவ­கா­ரத்தை ஐ. நா. மனித உரி­மைகள் பேர­வையின் கவ­னத்­திற்கு கொண்டு வரும் நட­வ­டிக்­கையில் அனைத்­து­லக மனித உரி­மைகள்...

Read more

வீட்டை பதம்பார்த்த கற்பாறை

மஸ்கெலியா - பிரவுண்லோ தோட்டம், பிரவுண்லோ பிரிவில் வீடொன்றின் மீது, நேற்று இரவு 9 மணியளவில், கற்பாறை சரிந்து விழுந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

இன்­றுடன் நான்­கா­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வ னப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் நான்­கா­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் ஆஜ­ரா­க­வுள்ளார்....

Read more

இர­ணைத்­தீவில் 189 ஏக்கர் காணி மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை!!

இர­ணைத்­தீவில் கடற்­ப­டையால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய காணி­களில் 189 ஏக்கர் காணியை அளந்து மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு கடற்­படை நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர்...

Read more

“சில் ஆடை“ வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு நாளை

“சில் ஆடை” வழக்கு தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நாளை (11) மேற்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி...

Read more

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார...

Read more

தேர்தல் குறித்து இன்று காலை ஆணைக்குழுவில் விசேட கூட்டம்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட கூட்டமொன்றை இன்று (10) நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 10.00...

Read more

இடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன்

இடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன் தெரிவிப்பு புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பிரதானமாகக் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், யோசனைகளின் அடிப்படையில்...

Read more

புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும்

“புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசிடமும் தெளிவுபடுத்தியுள்ளோம்.” – இவ்வாறு...

Read more
Page 3880 of 4556 1 3,879 3,880 3,881 4,556