லலித் வீரதுங்கவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பானது அரசியல் பழிவாங்கலாகும். எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே இந்த நிலை ஏற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்....
Read moreவவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர். வவுனியா கணேசபுரத்தில் இருந்து வவுனியா நெளுக்குளத்திற்கு குறித்த கஞ்சா போதைப்பொருளை...
Read moreபேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் 5வது நாளாக இன்றும் பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சற்று முன்னர்...
Read moreஇலங்கையின்கி ழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை .
Read moreஐக்கிய நாடுகள் சபையின் 72 வது பேரவை இன்று (11) ஆரம்பமாக உள்ளது. “பொதுமக்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல், செழுமையான உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் நிலையான...
Read moreஉள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான இருபதாம் திருத்தம் எதிர்வரும் இருபதாம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும்...
Read moreபயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு “டெக்ஸி மீட்டர்” பொருத்தப்படுவதை கட்டாயமாக்கி போக்குவரத்து அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி...
Read moreகியூபாவை தாக்கிய ‘இர்மா’ புயல் தற்பொழுது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைக் தாக்க தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘இர்மா’ புயல், கரீபியன் தீவுகளை சின்னாபின்னப்படுத்தியுள்ளது....
Read moreமாத்தளை, பல்லேபொல இராணுவ ஒன்றியத்தின் தலைவர் டபிள்யு.ஏ.ஜி.சரத் குணவர்தன நேற்று (10) தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
Read moreஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வடகொரியா சட்டவிரோதமாக பொருட்களை அனுப்பியுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
Read more