20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று மேல் மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமூலத்திற்கு...
Read moreகண்டி வத்துகாமம் உடுராவணை பிரதேசத்தில் மரக்கறி தோட்டத்தை காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக சட்ட விரோதமான முறையில் இழுக்கப்பட்ருந்த மின் கம்பியில் சிக்கிய 73 வயதுடைய முதியவர்...
Read moreஇஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டத்தில் தலையிட மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதிக்கமுடியாது என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருக்கிறது. ‘ஷரீயத் சட்டத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க...
Read moreஎன்.எம் ட்ரவல்ஸ் முஹம்மத் ஹாஜியாரின் மகன் ஹூமைட் இன்று காலமானார். 20 கோடி ருபா பெட் ஸ்கேனர் மெசினை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்க இவர்...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 27 பேரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி...
Read moreகுற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அரச அதிகாரி அனுர பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கு இந்நாட்டிலுள்ள...
Read moreபிசிசிஐ-யிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேராததால் கடும் பணநெருக்கடியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் அணி வரும் சீசன் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து விலகலாம்...
Read moreபுழக்கத்தில் உள்ள, 5,000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாள், புழக்கத்திலிருந்து நீக்கப்படவுள்ளதென வெளியாகியுள்ள செய்தி, தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ள, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அத்தாள்கள்...
Read moreவவுனியா தேக்கவத்தைப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் இராணுவச்சீருடை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9 ஆம் ஒழுங்கையில்...
Read moreதெற்காசிய நாடுகளுக்கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று காலை கொழும்பு ஒசோ ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை நகர நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு...
Read more