அஸ்கிரிய பீடத்தினர் எம்மைக் கீழேயும், தாம் மேலேயும் அமர்ந்திருந்து சிங்கள – பௌத்த மனோநிலையுடனேயே எங்களைச் சந்தித்தனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மல்வத்து...
Read moreமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி, இலங்கையிடம் மனித உரிமைகள் தொடர்பான சட்டதரணி அமால் க்லோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். மொஹமட் நஷீட் இலங்கையில் கால்பதிப்பாரானால்...
Read moreசர்வதேச மட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டிக்காக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் ஏ.எம்.முஹம்மட் ஸவ்பாத் செப்டம்பர் மாதம் 19 ம் திகதி இந்தோனேசியா பயணம் ....
Read moreசிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் 14 ஆம திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. அதேவேளை குறித்த திகதிக்கு முன்னதாக 24 முஸ்லிம் அமைப்புகள்...
Read moreகிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது சட்டமூலம் தொடர்பில் (வடகிழக்கு இணைப்புக்கு) எதிராக இன்று (15/09/2017) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு நமதே...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...
Read moreபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கின் இறுதி சாட்சி விசாரணையின் போது...
Read moreமுல்லைத்தீவு ஒலுமடு கிராமத்தில் வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தாய் ,தந்தையினை இழந்த நிலையில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் திடீரென மயங்கி விழுந்து...
Read moreசிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனிவா சென்றடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 36வது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்...
Read moreயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் பல்கலைக் கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. இது...
Read more