சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் 14 ஆம திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
அதேவேளை குறித்த திகதிக்கு முன்னதாக 24 முஸ்லிம் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ரத்துச் செய்யுமாறு சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்திடம் வலியுறுத்தியுள்ளன.
அதுதொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளன. எனினும் திட்டமிட்டபடி தவ்ஹீத் ஜமாத் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.