காலி கடற்கரையில் ஒருவகை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடையாளம் காணமுடியாக பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த...
Read moreபாடசாலைக்கு சென்ற மாணவ, மாணவிகளை கறுப்பு ஆடைகளுடன் வந்த சில மர்ம நபர்கள் கத்திகளை காட்டி வழி மறித்துள்ளனர். அச்சமடைந்த 11 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreஅமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த டாக்டரை, அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். யோகா நிபுணர்: தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அச்சுதா ரெட்டி....
Read moreவிமானப்படை, கடற்படையினரின் பங்களிப்புடன், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி நேற்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெற்றது. இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு,...
Read moreசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் 19ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடர், தற்போது நடந்து வருகிறது. இதில்,...
Read moreகடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குராம் டஸ்ட்கிர் கான் தெரிவித்துள்ளார். ”பாகிஸ்தான்...
Read moreசிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நிதிஉதவியை 92...
Read moreசிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போல் மக் கிளீன்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவிடம், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று மூன்று மணிநேரமாக விசாரணை நடத்தினர். பாட்டியிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும்...
Read more5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நாட்கள், இன்று உணர்வெழுச்சியுடன்...
Read more