Easy 24 News

இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனைக்கு சில அரசியல் வாதிகளே முதல் தடை- பிரதமர்

இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளினால் உருவாக்க முயற்சிக்கின்ற இனப் பிரச்சினை, மதப்பிரச்சினை மற்றும் மொழிப் பிரச்சினை என்பவற்றை முறியடித்து இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனையை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என...

Read more

சில் ஆடை வழக்கு தண்டப் பணமாக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தேரர்

“சில் ஆடை” வழக்குத் தீர்ப்பினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கான நிதி சேகரிப்பின் போது கலாநிதி...

Read more

ஜனாதிபதி நாளை அமெரிக்கா பயணம்

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்வதற்கு நாளை (17) அமெரிக்கா செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக நாடுகளின் பல முக்கிய...

Read more

இந்தியாவே! எங்களை முஸ்லிம்களாகவல்ல மனிதர்களாக பாருங்கள்- ரோஹிங்கிகள்

இந்தியாவில் உயிருக்கு அஞ்சி குடியேறியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை எதிர்த்து அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எங்களை முஸ்லிம்களாக பார்க்காதீர்கள்....

Read more

அரசாங்கத்திலிருந்து போனால் வருவதற்கு இன்னுமொரு குழுவுள்ளனர்- கிரியெல்ல

அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்பவர்களின் பதவிகளை அரசாங்கத்தில் இணைந்து கொண்டு, பொறுப்பேற்க கூட்டு எதிர்க் கட்சியில் இன்னுமொரு குழுவினர் எதிர்பார்த்து தயாராகவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...

Read more

இ.மி.ச. பணிப்பகிஷ்கரிப்பை சமாளிக்க மாற்று நடவடிக்கை

இலங்கை மின்சார சபையிலிருந்து ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு இ.மி. சபை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2014 செப்டம்பர்...

Read more

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

அரச மற்றும் தனியார் பிரிவில் சிரேஷ்ட முகாமையாளரான எஸ்.ஏ.பீ. சூரியப்பெரும தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பேரில்...

Read more

நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவ அதிகாரிகள் நான்கு பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பிரிகேடியர் கே.ஏ.பீ.ஜே....

Read more

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்கு புதிய தலைவர் கிரகம் லெப்ரோய்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரகம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

Read more

துன்னாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு… மூவர் கைது!

துன்னாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது 3 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடமராட்சி கிழக்கில் அண்மையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன்...

Read more
Page 3872 of 4556 1 3,871 3,872 3,873 4,556