Easy 24 News

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட பட்ஜட் : JVP காட்டம்

இலங்கை வரலாற்றில் அதிகூடிய அரச செலவினங்களைக் கொண்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைந்திருப்பதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது. பொது மக்களின் சலுகைகளைக்...

Read more

சயிட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 13 பேர் காயம்

சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தலைநகரமான கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இதன்போது ஆர்ப்பாட்டத்தில்...

Read more

அரசியல் கைதிகள் விடுதலை வடமாகாணம் தழுவிய கடையடைப்பு

அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும்...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலை : நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு ஒன்று...

Read more

மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த அக்மீமன தேரர் வெளியில்

கல்கிசை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தால் இந்த பிணை...

Read more

கெப் வாகன கொள்வனவு: இராஜாங்க அமைச்சருக்கு சிக்கல்

காணி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட இராஜாங்க அமைச்சருமான டி.பி.ஏக்கநாயக்க தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான...

Read more

நாமல் உள்ளிட்ட 6 பேரும் விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற...

Read more

`சே’ குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம் திறக்கும் மகன்

1967. அக்டோபர் ஒன்பதாம் நாள் கெரில்லா படைத்தலைவர் எர்னஸ்டோ “சே” குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத்தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம்...

Read more

கேட்டலோனியா தனி நாடு எனப் பிரகடனம்; அமல்படுத்துவது நிறுத்திவைப்பு

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன் மற்றும், பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்....

Read more

அவ்வாறானதொரு தீர்மானத்துக்கு ரணில் போனால் முஸ்லீம் தலைவர்களால் என்ன பேச முடியும்?

ரணிலினுடைய ஆட்சி தந்திரமாக நகர்த்தப்படுவதும், மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி அவர்களது அரசியல் நகர்வை முன்னெடுப்பது வழமையானது. இதற்க்கு உதாரணமாக 2002 ம் மாண்டு சமாதான உடன் படிக்கை...

Read more
Page 3849 of 4556 1 3,848 3,849 3,850 4,556