உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இவ்வறிவித்தல் அமையப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Read moreரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில்...
Read moreநாமும் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம், எமக்கு கைகூப்பி வணக்கம் செலுத்தியவர்களும் எம்மை அடித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட...
Read moreதலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள், யாழ்ப்பாணம் பஸ் நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளில் இனங் காணப்பட்டுள்ளனவென, அறியமுடிகின்றது. இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக்...
Read moreவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர். ஆனால்,...
Read moreபுத்தளம் – தப்போவ சரணாயலத்திற்கு சொந்தமான சியம்பலேவ வெவ – இஸ்மத்த வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில்...
Read more2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...
Read moreஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில்...
Read moreமுதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்ரினன் மாலதி அவரகளின் நினைவு நாளும், தமழீழ பெண்கள் எழுச்சி நாளும் 10-10-2017 அன்று இலண்டனில் உள்ள மஹாராஸ்ரா மண்டலில் நாடுகடந்த...
Read moreஅம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று பிரதான உள்ளூராட்சி மன்றங்களில் தீயணைப்பு படையினரின் வினைத்திறனை கட்டியெழுப்புவதற்கான விசேட பயிற்சி ஒத்திகை நிகழ்வொன்று இன்று அம்பாறை வீரசிங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில்...
Read more