Easy 24 News

மோடி அரசின் எதேச்சதிகாரத்தால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்: வைகோ

மோடி அரசின் ஆட்சி நிர்வாகம் ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்படுமானால், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more

சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவரானார்

ஸ்ரீலங்காவில் பிறந்த சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் வடக்கு மெட்ரோ பொலிட்டன் பிராந்தியத்திற்கான தலைவராக செயற்பட்டுவந்த க்ரேக் பாபர் அந்த...

Read more

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி உயிரிழந்துள்ளார்

வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி (வயது57) சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 12 மணியளவில் உயிரிழந்துள்ளார் என...

Read more

உணவு ஒவ்வாமை : 200 பேர் பாதிப்பு

காலை உணவுக்காக வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகப் பாதிக்கப்பட்ட 200 பேர், கண்டி மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர். கண்டி ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இந்தப்...

Read more

கட்டளைச்சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

மாநகர,நகர, பிரதேச சபைகளின் கட்டளைச் சட்டங்களை அங்கீகரிக்கும் ஆவணத்தில் சபாநாயகர் கருஜயசூரிய சற்றுமுன்னர் கையெழுத்திட்டார். கட்டளைச் சட்டங்களின் வரைவு திருத்தங்களுடன் கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றில்...

Read more

புகையத் தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

ஜப்பானின் கியூஷூதீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை புகையத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை நேற்று புகைய தொடங்கியுள்ளதாகவும் இதன் புகையும், சாம்பலும்...

Read more

6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

மத்திய கிழக்கு நாடொன்றுக்குத் தொழிலுக்குச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் 6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பசறைப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

Read more

கிளிநொச்சியில் நேற்றும் இன்றும் ஒரே இடத்தில் வாகன விபத்து

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன்,...

Read more

இலங்கையில் தாய்வான் புலனாய்வு வங்கி அதிகாரிகள்

தாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். நேற்றையதினம் இரவு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தாய்வான் வங்கி...

Read more

விமல் வீரவன்சவின் கட்சியி பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய...

Read more
Page 3847 of 4556 1 3,846 3,847 3,848 4,556